உள்நாட்டு செய்தி இலஞ்சம் வாங்கியதாக RMV தலைவர் மற்றும் மூவர் கைது…! Published 23 hours ago on October 4, 2024 By janushika sivarajan மோட்டார் போக்குவரத்து துறையின் துணை ஆணையர், எழுத்தர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரூந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Related Topics: Up Next விபத்துகளை குறைக்க வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் Don't Miss ஜனாதிபதி சந்திக்க வரும் உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ்! Continue Reading You may like Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ