Connect with us

உள்நாட்டு செய்தி

இலஞ்சம் வாங்கியதாக RMV தலைவர் மற்றும் மூவர் கைது…!

Published

on

மோட்டார் போக்குவரத்து துறையின் துணை ஆணையர், எழுத்தர் மற்றும் தரகர் ஆகியோர் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேரூந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கேட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *