Connect with us

முக்கிய செய்தி

நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதியின் விசேட உரை

Published

on

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டு பதவியேற்றுள்ள நிலையில் நாட்டு  மக்களுக்கு அவர் விசேட உரையாற்றவுள்ளார். 

இன்று இரவு 7 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர உரையாற்றவுள்ளார். 

இதேவேளை, ஜனாதிபதியை அடுத்து புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை என்பனவும் இன்று நியமிக்கப்பட்டுள்ளன. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *