Connect with us

அரசியல்

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகல்…!

Published

on

மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.அதற்கமைய, தனது பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் அநுாகுமார திசாநாயக்க வெற்றிபெற்றதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மாகாண ஆளுநர்கள் தமது பதயில் இருந்து விலகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, வடமத்திய, மற்றும் தெற்கு மாகாண ஆளுநர்கள் பதவியில் இருந்து விலகியருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *