Connect with us

Election 2023

நண்பகல் 12 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவு…..!

Published

on

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.இதன்படி நாடு முழுவதும் நண்பகல் 12.00 மணி வரை 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கம்பஹா – 52%
கேகாலை – 49%
நுவரெலியா – 45%
இரத்தினபுரி – 58%
மன்னார்- 40%
முல்லைத்தீவு – 46%
வவுனியா – 51%
காலி – 42%
மாத்தறை – 35%
மட்டக்களப்பு – 23%
குருநாகல் – 50%
பொலன்னறுவை – 44%
மொனராகலை – 32%
பதுளை – 40%
யாழ்ப்பாணம் – 35%
புத்தளம் – 42%
அனுராதபுரம் – 50%
திருகோணமலை – 51%

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *