Connect with us

முக்கிய செய்தி

பொதுத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல் !

Published

on

 

எதிர்வரும் நவம்பர் மாத இறுதிப்பகுதியில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று, புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து, அதே வாரத்தில் பிரதிநிதிகள் சபையைக் கலைத்துவிட்டால், 66 நாட்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டால், நவம்பர் கடைசி வாரத்தில் பொதுத் தேர்தலை நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *