Connect with us

அரசியல்

விசாரணைக்கு வரும் நாமலுக்கு எதிரான வழக்கு…!

Published

on

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு
எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1.5 கோடி ரூபாய் இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னி லையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு
அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாமல் ராஜபக்ஷ சட்டவிரோதமாக சம்பாதித்த 1.5 கோடி ரூபாய் முதலீடு செய்தமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த முறைப்பாட்டுக்கான விசாரணைகள் தொடர்பான அனைத்து ஆலோசனைகளும் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *