Connect with us

உள்நாட்டு செய்தி

பெட்ரோலுடன் கலப்படம்,சீல் வைக்கப்பட்ட பெற்றோல் நிலையம்..!

Published

on

புத்தளம்- கற்பிட்டி பகுதியில் பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல் வைப்பதற்கு  இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *