Connect with us

வானிலை

வானிலை அறிக்கை…!

Published

on

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரு மகன்களுக்கு நேர்ந்த கதி
ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் இரு மகன்களுக்கு நேர்ந்த கதி

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *