Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகளுக்கு விடுமுறை..!

Published

on

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டிற்கான கல்வியாண்டின் இறுதி தினம் மற்றும் ஆரம்பிக்கும் தினத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மற்றும் சிங்கள தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16, 2024 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.

இதே வேளை 2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணை கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 26 ஆகஸ்ட் 2024 திங்கள் அன்று தொடங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *