Connect with us

உள்நாட்டு செய்தி

பூநகரில்கோர விபத்து 27 வயது இளைஞன் பலி..!

Published

on

பூநகரி பகுதியில் இன்று ஏற்பட்ட கோர விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துகுள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *