Connect with us

உள்நாட்டு செய்தி

மானிப்பாய் விபத்தில் பெண் பலி : இருவர் கைது…!

Published

on

யாழ் மானிப்பாய் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை சந்தியில் ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் வந்த குடும்பப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

இந்நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *