Connect with us

உள்நாட்டு செய்தி

13 இந்திய மீனவர்கள் கைது

Published

on

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள், பயணித்த 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.அவர்களைக் கரைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *