Connect with us

வானிலை

வானிலை அறிக்கை…!

Published

on

இன்று சப்ரகமுவ,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் கண்டி,நுவரெலியா! காலி மாத்தறை போன்ற பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மாகணத்தில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டை சூழ உள்ள கடல் பகுதிகளிலுள்ள மக்கள் மற்றும் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *