Connect with us

வானிலை

வானிலை அறிவித்தல்…!

Published

on

 

இன்று பலத்த மழை பெய்யகூடும் அதற்கிணங்க மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *