Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு – கண்டி வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Published

on

  கொழும்பு – கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியை நாளை (08) கட்டம் கட்டமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர்  தெரிவித்துள்ளார்.குறித்த பகுதியில் அபாய நிலையில் காணப்படும் கற்பாறைகளை அகற்றுதல் மற்றும் மரக்கிளைகளை வெட்டியகற்றும் நடவடிக்கைகள் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதால்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு – கண்டி பிரதான மார்க்கத்தின் பஹல கடுகன்னாவ 98 ஆம் மைல்கல்லை அண்மித்து காணப்படும் பாறைகள் தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தால் வழங்கப்பட்ட அறிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேகாலை மாவட்ட செயலாளரினால் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *