Connect with us

உள்நாட்டு செய்தி

கொரோனா மூன்றாம் அலை ஏற்படக்கூடிய அபாயம்

Published

on

கொரோனா மூன்றாம் அலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்ற தவறினால் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனியார் பேருந்து பணியாளர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் கொவிட் தடுப்பூசி கிடைக்கபெறாவிடின் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையிளார்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *