Connect with us

உள்நாட்டு செய்தி

புலமைப்பரிசில் பரீட்சை பற்றிய அறிவிப்பு

Published

on

  

 

தரம் 5 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த பரீட்சை செப்டம்பர் 15, 2024 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *