Connect with us

உள்நாட்டு செய்தி

கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் !

Published

on

 

தென்கிழக்கு கடற்பரப்பில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்காரணமாக, கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *