Connect with us

உள்நாட்டு செய்தி

வடமத்திய மாகாண சபையில் பதற்றம்..!

Published

on

வேலையற்ற பட்டதாரிகள் குழுவினர் வடமத்திய மாகாண சபைக் கட்டடத்தை முற்றுகையிட்டு, இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, ​​22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 22 பேரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *