முக்கிய செய்தி
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2024/04/2380-32_T-768x1019-1.jpg)
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பேணுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் உத்தரவின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுஇதன்படி மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.