Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரி தாய்லாந்து பயணம் !

Published

on

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.9 பேர் கொண்ட குழுவொன்று இந்த பயணத்தில் இணைந்துள்ளது.அதன்படி, அவர்கள் இன்று அதிகாலை 12.55 மணி அளவில் தாய்லாந்தின் பெங்கொக் நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *