Connect with us

முக்கிய செய்தி

ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

Published

on

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்களை கண்டியில் இன்றைய தினம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தவிர்க்க முடியாத காரணத்தினால், குறித்த நியமனங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் கண்டியில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய கடிதங்கள் மத்திய மாகாண கல்விச் செயலாளரின் ஊடாக, மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *