Connect with us

உள்நாட்டு செய்தி

எல்பிட்டியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு…!

Published

on

எல்பிட்டி கரந்தெனிய பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவர் காணாமல் போய் இருந்தார்.

அவர் இன்று நாணயக்கார மாவத்தையில் உள்ள தேயிலைக் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *