Connect with us

முக்கிய செய்தி

மாணவர்களுக்கான இலவச உணவுத் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

Published

on

 அரச பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலான மாணவர்களுக்கான ‘பாடசாலை உணவுத் திட்டம்’ நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கையில் 100 கல்வி வலயங்களைச் சேர்ந்த 7,902 பாடசாலைகளில் ‘பாடசாலை உணவுத் திட்டம்’ அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் ஊடாக மாணவர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 85 ரூபா உணவுக்காக செலவிடப்படுகிறது.ஆனால், இது குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு தோராயமாக ரூ. 110/- விலை ஏற்ற இறக்கத்தின் விளைவாக ஒரு உணவுக்கு குறைந்தபட்சம் செலவிடப்படுகிறது என வெளிப்படுத்தியுள்ளது.