முக்கிய செய்தி
‘விவசாயத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது’ ஜனாதிபதி உறுதி
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/01/1674912889-ranil_L.jpg)
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் இந்த திட்டத்தினால் விவசாயத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தான் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார் .
Continue Reading