Connect with us

உலகம்

கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 08 இந்தியர்கள் விடுதலை.!

Published

on

கத்தாரில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,

தற்போது அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு, கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

2022-ஆம் ஆண்டு ஆ கத்தாரில் உள்ள தாஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டிங் சர்வீஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 இந்தியாவின் முன்னாள் கடற்படை வீரர்கள், அந்நாட்டின் உளவுத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *