Connect with us

உள்நாட்டு செய்தி

23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது…!

Published

on

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (03.02.2024) குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் அதிலிருந்த 23 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து, விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *