Connect with us

முக்கிய செய்தி

ATM இயந்திரத்திலிருந்து இரண்டு இலட்சம் கொள்ளை..!

Published

on

தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றில் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ATM இயந்திரத்தில் இருந்து இரண்டு இலட்சம் ரூபாவை சந்தேகநபர் மோசடியாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹல்துமுல்ல பகுதிக்கு பயணித்த பேருந்தொன்றில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *