Connect with us

முக்கிய செய்தி

இலங்கையில் JN.1 புதிய கொவிட்-19 பிறழ்வு பதிவாகவில்லை

Published

on

 

இந்தியாவில் பரவி வரும் JN.1 புதிய கொவிட்-19 பிறழ்வால் பாதிக்கப்பட்ட எந்த நோயாளியும் இதுவரை நாட்டில் பதிவாகவில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த புதிய கொவிட் உப பிறழ்வு இந்தியாவின் கேரளப் பகுதியில் இருந்து பதிவாகியதை அடுத்து சுகாதார அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியதாக தொற்றுநோயியல் துறை தெரிவித்துள்ளது.

இந்த புதிய பிறழ்வின் அறிகுறிகள் காய்ச்சல், சளி , தொண்டை புண், தலைவலி, இரைப்பை குடல் வலி போன்றவை.

இந்த வைரஸ் தொற்று ஒகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *