Connect with us

முக்கிய செய்தி

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

Published

on

10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாயம் இன்று (17) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி,

⭕பதுளை,
⭕மாத்தளை,
⭕நுவரெலியா,
⭕கண்டி,
⭕கேகாலை,
⭕இரத்தினபுரி,
⭕குருநாகல்,
⭕காலி,
⭕மாத்தறை,
⭕ஹம்பாந்தோட்டை,
⭕களுத்துறை

ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *