Connect with us

உலகம்

மின்னல் தாக்கி 20 பேர் பலி!

Published

on

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்தனர். குறித்த மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.அத்துடன் சீரற்ற காலநிலையினால், விவசாயிகளின் பல ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி 20 பேர் உயிரிழந்தனர். குறித்த மாநிலத்தில் நிலவிவரும் மழையுடனான காலநிலையினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சகத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் சீரற்ற காலநிலையினால், விவசாயிகளின் பல ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *