Connect with us

முக்கிய செய்தி

திருகோணமலையில் விகாரை அமைக்க அனுமதி மறுப்பு!

Published

on

திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு கோரப்பட்ட அனுமதி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீண்டும்நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விகாரையை நிர்மாணிப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிக்குமாருக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து, ஆளுநரால் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், விகாரை கட்டுவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *