Connect with us

உள்நாட்டு செய்தி

பொலிஸ் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

Published

on

கடந்த மே மாதம் 9ம் திகதி, பொலிஸ் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில்  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் பின்னரே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 ஆகியப் பகுதிகளில் வசிக்கும் 18, 31 மற்றும் 46 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்    .

குறித்த சந்தேக நபர்கள் மூவரும் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *