Connect with us

உள்நாட்டு செய்தி

சூடுப்பிடிக்கும் நாட்டின் சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பும் என நம்பிக்கை

Published

on

நாட்டில கடந்த நவம்பர் மாதம் முதல் 22 நாட்களில் 41,308 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறாக, 2022ஆம் ஆண்டு இதுவரையில் இந்த நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 609,566 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் வந்த சுற்றுலா பயணிகளில் 10,066 ரஷ்யர்களும் 7,021 இந்தியர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *