உலக அளவில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியான இன்று கிறிஸ்து இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணித்ததை பயபக்தியுடன் அனுஸ்டிக்கின்றனர்.
இதனை முன்னிட்டு இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுக் கூர்ந்து கிறிஸ்தவர்கள் இன்று விரதம் இருந்து வெள்ளை நிற உடைகள் சிலுவை பாதை வழிப்பாடுகளில் ஈடுப்படுவர்.