Connect with us

உள்நாட்டு செய்தி

வாசுவின் அவசர முடிவு

Published

on

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்களை கையளித்துள்ளதாக நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்க போவதில்லை என முடிவெடுத்துள்ள நிலையில் மேற்படி சலுகைகளை அனுபவிப்பது சிறந்தல்ல என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *