நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் உள்ள 600 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெப்போதும் இல்லாத வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை மேற்கோள்காட்டி...
சுமார் 1,000 நிறுவனங்கள், அடுத்த ஆறு மாதங்களில் 160 பில்லியனுக்கும் அதிகமான வரி பாக்கிகளை செலுத்துமாறும், அல்லது வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. இறைவரித்...
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார அணையாடை பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக, எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட...
ஜாஎல, தடுகம, பஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த துப்பாக்கி சூடானது நேற்று (09) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தோடு, அவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
எல்பிட்டிய பிரதேசத்தில் யுவதியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முச்சக்கரவண்டி மற்றும் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய, தலாவ வீதி, நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 17 வயதுடைய யுவதி...
ரம்புக்கனை – எலகல்ல மலையில் இருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவன் இராணுவ முகாமின் அதிகாரிகள் குழுவால் மீட்க்கப்பட்டு சிகிச்சைக்காக மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமேல்...
எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர இதனை தெரிவித்துள்ளார்....
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் உட்பட 18 மாவட்டங்களில் இன்று வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல்,...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை இன்று குளியாப்பிட்டியவில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார். “சபேவா” (யதார்த்தம்) எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வு குளியாப்பிட்டி மாநகர சபை மைதானத்தில் இன்று. பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது....
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. தினசரி தண்ணீர் தேவை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். சில பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தின் கீழ்...