கொழும்பிலிருந்து பதுளைக்கு 100 வருட புகையிரத சேவையை முன்னிட்டு வார நாட்களில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை பயணிக்கும் வகையில் புதிய சொகுசு சுற்றுலா ரயிலான துகிந்த ஐ புகையிரத திணைக்களம் ஏப்ரல்...
மாத்தளை மாவட்டத்தில் பெரிய வெங்காயச் செய்கையை ஊக்குவிப்பதற்காக விவசாய அமைச்சு மற்றும் மத்திய மாகாண விவசாய திணைக்களத்தினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த வியாழக்கிழமை வீடு வீடாக...
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை, ஏழாக மட்டுப்படுத்தப்படும் மற்றும் ஏ, பி சி சித்திகளை முற்றாக நீக்கி, அதற்குப் பதிலாக தரப் புள்ளி சராசரி (ஜிபிஏ)...
கொழும்பு றோயல் கல்லூரியில் மாணவர் தலைமைத்துவ பேரவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தவறான நியமனங்களைத் திருத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு, மாணவத் தலைவர் நியமனங்கள் மூலம் தமது உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக றோயல் கல்லூரி...
போலி கடவுச்சீட்டில் கனடாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவினர் இன்று (16) காலை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 24 வயதான இளைஞரே...
கம்பஹாவில் இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்ட சந்தேகநபர் இன்று (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட சுகவீனத்தினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 27 வயதான இரண்டு பிள்ளைகளின்...
கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில்...
புத்தளம் – மதுரங்குளி பகுதியில் சிறுமி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார் நேற்று (15) காலை தனது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது குறித்த சிறுமி கிணற்றில் வீழ்ந்துள்ளதாக...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய உடன் அமுலாகும் வகையில் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 8 பேர் உட்பட 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரினால்...
ஒரு இலட்சத்து 55 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 20ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட...