இன்று (17) மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார். இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (16) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு...
மன்னார் மாவட்டத்தில் எதிர் வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அரசினால் அமுல் படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி...
இலங்கை சனத்தொகையயில் நூற்றில் 57 பேருக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க எண்ணியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை சம்பந்தமாக ஆலோசனை கூட்டத்தில் நேற்று (09) இதனை தெரிவித்தார்.
1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார். இதுவரையில் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல்...
கொவிட் 19 தடுப்பூசிஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் 1200 பேருக்கு தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர். இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி...
இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் கொவிட் தொற்றுக்கு எதிரான 5 இலட்சம் Oxford AstraZeneca தடுப்பூசி நாளை(28) இலங்கை அரசாங்கத்திடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. நாளை (28) காலை 11.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச...
முதலாவது கொவிட் தடுப்பூசி ஜனவரி மாதம் 27 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கிடைக்கப்பெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமத்துடான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஏழாவது கட்டம் இன்று வலலாவிட்ட மண்டாகல கிராமத்தில்...
இந்தியாவில் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 க்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் காணொலி காட்சி வாயிலாக தடுப்பூசி போடப்படும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். பிறகு...