தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867...
கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தையில் நிலவும் கோதுமை மா தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறிமா லங்கா நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
செரண்டிப் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது இன்றுமுதல் அமுலாகும் வகையில் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை நேற்று முதல் அமுலாகும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து மூடையின்...
நாட்டில் கோதுமை மாவின் விலையினை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கோதுமை மா நிறுவனங்கள் தன்னிச்சையான தீர்மானங்கள் மூலம் விலை அதிகரிப்பினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது....