2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின் பிரகாரம், 250 சிறிய...
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர,இன்று...
குவைத்தின் தெற்கு மங்காஃப் மாவட்டத்தில் – Mangaf District இன்று புதன்கிழமை அதிகாலை தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 43 பேர் உயிரிழந்ததோடு மேலும் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு...
2018 ஆம் ஆண்டிலிருந்து தபால் துறையில் எந்தவொரு தரத்திற்கும் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை என UPTUF தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.“நாடு முழுவதும் துணை அஞ்சலகங்கள் உட்பட குறைந்தது 500 பேர் செயல் அலுவலர்களாகப் பணிபுரிகின்றனர். கிட்டத்தட்ட...
இன்றைய தங்க நிலவரப்படி24 கரட் தங்கம் 191,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 176,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 23,875 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட்...
பாணந்துறை, பின்வத்த – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட இரசாயன கசிவு காரணமாக சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தில் கலவை தயாரிப்பில்...
மின் தையல் இயந்திரத்தை இயக்கிய 17 வயது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி நேற்று தனது சகோதரியுடன் பாடசாலை முடிந்து வீடு வீட்டுக்கு வந்த பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை...
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட வெற்றி, தோல்வி அன்றி நாட்டின் வெற்றி தோல்வியே தீர்மானிக்கப்படும்! -நபர்களைப் பார்த்து தீர்மானம் எடுக்கும் கடந்த கால அரசியல் தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட...
விமான விபத்தில் மலாவியின் துணை ஜனாதிபதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் எவரும் உயிர் தப்பவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது...
தலங்கம, தலாஹேன பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இன்று (11) அதிகாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6ஆம் திகதி உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம்...