பொசன் பண்டிகையை முன்னிட்டு வடமத்திய மாகாணத்தில் உள்ள 12 பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 12 பாடசாலைகளுக்கு 19 ஆம் திகதி பாடசாலை நிறைவடையும்...
மஹவ ரயில் நிலையம் முதல் அனுராதபுரம் வரை பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட பஸ் சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக மஹவ – அனுராதபுரத்திற்கிடையிலான ரயில் சேவை முன்னெடுக்கப்படாமையினால், இந்த நடவடிக்கை...
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. அனைத்து மட்டங்களிலுமான கிரிக்கட் பயிற்சி மற்றும் நிருவாகம் தொடர்பாகவும் கிரிக்கட் சபைக் கட்டமைப்பை மறுசீரமைப்பது...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்யப்பட்டது.Isoflurane மயக்க மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக...
கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை உருவாக்க முன்வருமாரு அழைப்பு விடுக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருக்கு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எதிர்கால நிலைப்பாட்டை இப்போதே வெளிப்படுத்துமாறு தமிழ் கட்சித் தலைவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள்...
தமிழ் நாட்டில் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து அவர்கள் மீண்டும் தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் நிலையில், இலங்கை மீனவர்கள் தமது வளங்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு மீனவர்கள் தமது...
எதிர்காலத்திற்கு ஏற்ற, தெற்காசியாவின் சிறந்த கல்வி முறையை இந்நாட்டில் உருவாக்குவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிலாபம், கிரிமெட்டியான பௌத்த மகளிர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மூன்று மாடிக் கட்டடத்தின்...
இஸ்ரேல் – காசா போரின் விளைவாக காசாவில் 5 வயதிற்குட்பட்ட 8,000ற்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக காசாவில் 28 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது...
சீரற்றகாலநிலை காரணமாகவே முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சந்தைக்கு அதிகளவிலான முட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதால் முட்டையின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே முட்டையின் விலை...
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது, இந்தியப் பிரதமர்...