இன்று (16) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர்...
மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ,ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (16) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில்...
கோபா குழு அரசாங்கக் கணக்குகள் பற்றிய அறிய அரசு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு கோபா குழு கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, நாளை மறுநாள் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தின் அதிகாரிகளும், 19ம் திகதி...
நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் காணி உறுதிகளை வழஙகுவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சற்று முன்னர் நடைபெற்றது. இத்திட்டத்தின்...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி மேதகு இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று சற்று முன்னர் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
mpox என்ற வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார். இந்த வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த இருவரும் 37 மற்றும் 38...
4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்பானது (14) வெள்ளிக்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ செத்தல் மிளகாய் 775 ரூபாவாகவும், ஒரு கிலோ...
நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை, ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தின் “Our Services”...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்த மாதம் இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று(14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயத்தின்...
வெண்ணிற ஈ தாக்கத்தினால் இளநீர் செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தினால் இளநீர் ஏற்றுமதியில் 30% வீழ்ச்சி...