இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், இலவச சுகாதார சேவையை பாதுகாக்க வரலாற்றில் மிகப்பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி நாட்டில் செய்த பொருளாதார அதிசயம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது...
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,...
நாட்டுக்கும் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என . சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கையில் வெளியிட்டுள்ளட்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் 69,825 வெளிநாட்டுச்...
தற்போது உலகின் பல நாடுகளில் இயல்பை விட அதிக வெப்பம் நிலவி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது புவி வெப்பமடைதலின் விளைவாக இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு...
மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம். உங்கள் அனைவருக்கும் புண்ணியம் நிறைந்து பொசன் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் –...
சீரற்ற காலநிலை காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு அதிகபட்ச வரையறைக்கு உட்பட்டு இழப்பீடு வழங்குவதற்கு அல்லது அந்த வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எரிசக்தித் துறை தொடர்பான கூட்டுத் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், கொழும்பு கோட்டையிலுள்ள...
சீனியின் விலை உலக சந்தையில் 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளது.பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது.பிரேசிலில் கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்காணிப்பதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும், அந்தத் தகவல்களை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து தெரிவிப்பதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வடக்கிலிருந்து பரந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர்...
இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் (Lin Jian) சீன தலைநகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போது இலங்கை தொடர்பில் வினவப்பட்ட கேள்விக்கு பதிலளித்த,இதனைக்...