2,500 ரூபாவினால் முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். மட்டக்களப்பு –...
கடும் வெயில் காரணமாக குவைத்தில் வரலாற்றில் முதல் முறையாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்வெட்டு இருக்கும், ஆனால் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு மின்வெட்டு அமுலில் இருக்காது எனத்...
இலங்கை கடற்பரப்புகள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் புத்தளம் ஊடாக சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளிலும் கடலலை மேலெழக்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் 2023 (2024) பெறுபேறுகள் எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வாரத்திற்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முயற்சிப்போம்...
2024 T 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காக சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்...
தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது .இதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கம் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோன்று 24 கரட் தங்கம் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை...
மீன்களின் மொத்த விலைகள் பேலியகொடை சந்தையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.ஒரு கிலோகிராம் சாலயா மீனின் விலை 550 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பலயா மீனின் விலை 1,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு கிலோகிராம் மத்தி மீனின் விலை 1,000...
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான...
18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் நேற்று (23) அதிகாலை கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று படகுகளையும் அதிலிருந்த 18 இந்திய...
கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் நேற்று இரவு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிஸாருக்கு...