உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோஹ்லி, இந்தப் போட்டி தனது கடைசி உலகக் கோப்பை என்றும், இந்தியாவுக்காக விளையாடும் கடைசி போட்டி என்றும் கூறினார்.டி20 உலகக் கோப்பையை...
190,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் ஜூலை 3 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000...
பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மக்பூலியா பகுதியில் நேற்று (29) இரவு கேரளா...
20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் “உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவான காணி உறுதிகளை பயனாளிகளுக்கு வழங்கும் பிரதேச செயலகத்திற்கு, குளங்களை புனரமைப்பதற்காக 25 மில்லியன் ரூபாவை மேலதிகமாக வழங்குவதாக...
மர்மமான முறையில் காணாமல் போன வெளிநாட்டு சுற்றுலாப் பயணியான பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் மீட்டு எடுத்துள்ளனர். ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு, மர்மமான முறையில் காணாமல்போன...
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி 17 வருடங்களுக்கு பின்னர் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.தென்னாபிரிக்க அணிக்கு எதிராக Bridgetown இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்...
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபை மற்றும் போக்குவரத்து சபை ஆகியவற்றிக்கு பல தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது....
இந்நாட்டிற்கு வருகை தந்திருந்த 25 வயதான இஸ்ரேலிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.தமர் அமித்தாய் என்ற பெண் கடந்த வியாழக்கிழமை (27) முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் உப்புவெளி பொலிஸாரிடமும் முறைப்பாடு...
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடற்றொழில் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த...
அமெரிக்காவின் பல பகுதிகளில் புதிய (COVID-19) தொற்று பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்நிலையில், சுமார் 39 மாநிலங்களில் கோவிட் -19 தொற்றின் புதிய அலை பரவி வருவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும்...