கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 194,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 180,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின்...
தெல்லிப்பளையிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் விடுதியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அந்த விடுதியின் குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கேமரா கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைகள்...
லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் விலை குறைக்கப்பட்டுள்ள...
ஆசிரியர் – முதன்மைச் சங்கங்கள் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என குறித்த சங்கங்கள் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் 02) நடத்தப்பட்ட போராட்டம் பாடசாலை நேரத்தின் பின்னர்...
பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்றது.விவசாயத் துறைக்குப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் பலன்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்டக்...
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார்.முன்னதாக அவர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினராக இருந்தார். இதன்படி இன்றைய தினம் (03) அவர்...
ஜனாதிபதித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றில் வர்த்தகர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்’ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு உரிய காலத்தைக் கண்டறிந்து நீதிமன்றம் விளக்கும் வரையில், உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தப்படுவதைத் தடுக்குமாறு இந்த மனுவில்...
சுங்கத் திணைக்களப் பணியாளர்கள் சங்கம் நாளையதினம் (04) தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.சுங்கத்திணைக்களம், வருமான வரி திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றை இணைத்து ஒரே நிறுவனமாக மாற்ற முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே...
மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் இறுதி அஞ்சலி ஏற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இன்று பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது பூதவுடல் திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது பூதவுடலை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு சென்று பொதுமக்களின் அஞ்சலிக்காக...
ஆர்ஜென்டீனா, , ஈக்வடார் ( Ecuador) மற்றும் கானாவில், இருதரப்புக் கடன்களுக்காக அன்றி, வர்த்தகக் கடன்களுக்கே ( Commercial Loans) 25% கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ஜப்பானிய திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக அடுத்த...