பதுளை வீதியில் வெலிஹித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. மொனராகலையில் இருந்து பயணித்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே கவிழ்ந்ததில்...
20 இலட்சம் இலவச காணி உறுதிகளை வழங்குவதற்கான ‘உறுமய’ தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்படவுள்ளன. குருணாகல் மாவட்டத்தில் 463 பேருக்கு காணி உறுதிகளை அடையாள ரீதியாக...
அஸ்வெசும இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாமல் போனவர்கள் அடுத்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாம் கட்டமாக நான்கு...
அக்குரணையில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை 5 மணி அளவில் தீ பரவல் ஏற்பட்டது.மேலும் இந்த தீ பரவல் பல கடைகளுக்கு பரவியதையடைத்து கண்டி-மாத்தளை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுவரையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று(03) கைது செய்யப்பட்டார்.இரத்மலானையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.மொரட்டுவை பொலிஸ் அதிவிரைவு மோட்டார் சைக்கிள் குழுவினர் நடத்திய,...
இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.சுங்கம், மதுவரி மற்றும் இறைவரி ஆகிய மூன்று திணைக்களங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் வெற்றியினால் கடந்த நெருக்கடியின் போது முடங்கிக் கிடந்த வலுசக்தித் துறை தொடர்பான திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மின்சார...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான இஸ்ரேல் தூதுவர் நோர் கிலோன்(Naor Gilon) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தேசிய பாதுகாப்பு தொடர்பான...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியில் இலங்கை,நேபாளம், மாலைத்தீவுக்கான புதிதாக நியமனம் பெற்றுள்ள பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் (David Sislen) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சிஸ்லேனுக்கு முன்னதாக...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (04) மழையுடனான வானிலை பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை பதிவாகக் கூடும். ஊவா...