வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் கோரும் சம்பள உயர்வை வழங்கினால், தற்போதுள்ள 18% வெட் வரியை 20% முதல் 21% வரை உயர்த்த நேரிடும் எனவும் பொதுமக்களை நசுக்கி இதுபோன்ற கோரிக்கையை அரசாங்கத்தினால் நிறைவேற்ற...
இவ்வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (08) நடைபெற்ற...
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியுள்ள அடிப்படை உரிமைகள் மனு உயர்நீதிமன்றில் இன்று ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிரதம நீதியரசர்...
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள 11 பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை இன்று இரவு 8 மணி...
அரச சேவையை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று (08) மற்றும் நாளையும் (09),சுகயீன விடுமுறையில் சென்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அஞ்சல், நில அளவையாளர்,...
உடன்பாட்டுடன் நடத்தப்பட்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைவோம் எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் – ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சிறப்பாக வகித்த ஒரு...
-பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு சிலர் அரச ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு செய்யச் சொன்னபோதும், நான் அதனை செய்யவில்லை -பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து நாடு மீண்டுவரும் இவ்வேளையில் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரதும்...
மாரவில பகுதியில் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சுமார் 1 கிலோ எடையுடைய சங்கை சந்தேக நபரிடம் இருந்து போலீசார் மீட்டு கருவலகஸ்வெவ...
கொழும்பு முகத்துவார் பகுதியில் சிற்றோடைகள் மற்றும் கால்வாய்ப்பகுதிகளில் நீரோட்டம் அதிகம் இருப்பதால் முதலைகள் அப்பகுதிகளில் சுற்றி வருவதால் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்து பிரதேசம் மக்கள் பல முறை புகார் தெரிவித்த போது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் முட்டைகளுக்கு 15% VAT வரி அறவிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த வருடம் முட்டையின் விலை மேலும்...