மேலும், இந்த நாட்டில் உள்ள 19 கல்வியியல் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்ற எதிர்பார்க்கின்றோம். அந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து 04 வருடங்களின் பின்னர் பட்டதாரி ஆசிரியர்கள் உருவாகுவார்கள். இதன் மூலம் தற்போது கல்வியியல் கல்லூரிகளில் இணையும் 5,000...
நாட்டில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம்...
வட மாகாணத்தில் விபத்துக்கள் அதிகரித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் கந்தையா மணிதீபன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் காணப்பட்டதை விட தற்பொழுது விபத்துக்களின்...
இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கையளித்திருப்பதாக, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணித் தலைவர் பதவியிலிருந்து...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர், தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
, பணிப்புறக்கணிப்பு இடம்பெற்ற இரண்டு தினங்களில் புகையிரத திணைக்களத்திற்கு ஏறக்குறைய 10 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இன்று (11) தெரிவித்தார். சாதாரண நாளில் ரயில்வே துறையின் பயணிகள்...
தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில், வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத மட்டுப்படுத்தப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, கடந்த காலங்களில் கற்ற பாடங்களை மறந்து ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த, நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம்...
லங்கா பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஜப்னா கிங்ஸ் மற்றும் கண்டி பெல்கன்ஸ் அணிகள் மோதவுள்ளன.இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு தம்புள்ளையில் ஆரம்பமாககியுள்ளது.இன்றைய இரண்டாம் போட்டியில் தம்புள்ளை சிக்ஸர்ஸ்...
ஜப்பானில் அண்மைக் காலமாகக் கரடிகளால் மனிதர்கள் தாக்கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இதனால் கரடிகளை சுட்டுக் கொலை செய்வதற்கான சட்டத்தை இலகுபடுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.தற்போதுள்ள சட்டத்தின்படி, அனுமதிபெற்ற துப்பாக்கிகளை வைத்திருந்தாலும் கூட, பொலிஸாரின் அனுமதியின்றிக் கரடிகளைச் சுட...
கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைக்காடு பிரதேசத்திலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் 20,000 T56 ரக துப்பாக்கி ரவைகள், 300 மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மட்டக்களப்பு மாவட்ட...